மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது.
அதிகாலை வேளை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர்.
16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட இத்திமிங்கிலத்தைக் கரைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாலை வேளை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர்.
16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட இத்திமிங்கிலத்தைக் கரைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கரையொதுங்கியுள்ள திமிங்கிலத்தை மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய
இடங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் சென்று பார்வையிட்டுவருகின்றனர்.





No comments:
Post a Comment